Monday, July 13, 2009

எங்கள் தாயின் பெற்றோர்க்கு

6."எங்கள் தாயின் பெற்றோர்க்கு"
என்னை உடனைவர் ஏங்காதே வாழ்வளித்த
அன்னை முதல்வர் அடிபணிந்தோம் ; - பொன்னை
உறவினர் வாழ உவந்தளித்தார்; ஆயுள்
நிறைவினர் நின்ற நெறி.

No comments:

Post a Comment