உ.வா.ச.
பார்காத்தார் ஆயிரம் பேர்;பசித்தார்க்காகப்
பயிர் காத்தார் ஆயிரம் பேர் பாலர்க்காக
மார் காத்தார் ஆயிரம் பேர் வாழ்ந்த நாட்டில்
மனங்காத்த தமிழ்த்தாய் 'என் உடமை எல்லாம்
யார் காத்தார்' எனக்கேட்க ஒருவன் அம்மா
'யான் காப்பேன்' என எழுந்தான் சாமிநாதன்
நீர் காத்த தமிழகத்தார் நெஞ்சின் உள்ளான்
நிலை காத்த மலைஇமய நெற்றி மேலான்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment